கடனுக்கு மதுபானம் வழங்க மறுத்த உரிமையாளரை கத்தியால் குத்திய பொலிஸ் அதிகாரி!

கொஹூவலை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியின் தேவைக்கு எனக்கூறி மதுபான விற்பனை நிலையத்திற்கு சென்று கடனுக்கு மதுபான போத்தல் ஒன்றை பெற்றுக்கொள்ள சென்ற ஒருவரின் கத்தி குத்துக்கு இலக்காகி மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் காயமடைந்துள்ளார். காயமடைந்த மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொஹூவளை 120 பேருந்து செல்லும் வழியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளரே இவ்வாறு காயமடைந்துள்ளார். ஏன் பொலிஸாருக்கு கடனுக்கு மதுபானத்தை வழங்க முடியாது கடனுக்கு மதுபானம் வழங்க மறுத்ததை … Continue reading கடனுக்கு மதுபானம் வழங்க மறுத்த உரிமையாளரை கத்தியால் குத்திய பொலிஸ் அதிகாரி!